×

பெட்ரோல் குண்டுவீச்சு: ரவுடி கருக்கா வினோத் குடும்பத்தினரிடம் விசாரணை

சென்னை: ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் பாட்டில் வீசியதாக கைதான ரவுடி கருக்கா வினோத் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரவுடி கருக்கா வினோத்தின் தாயார் சாவித்ரி மற்றும் சகோதரர் முனியாண்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெட்ரோல் குண்டுவீச்சு: ரவுடி கருக்கா வினோத் குடும்பத்தினரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Rawudi Karuka Vinod ,Chennai ,Raudi Karuka Vinod ,Governor's House ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...